×

மகளிர் இடஒதுக்கீட்டை உடனே செயல்படுத்தும் வகையில் மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும்: கனிமொழி கோரிக்கை

சென்னை: மகளிர் இடஒதுக்கீட்டை உடனே செயல்படுத்தும் வகையில் மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை வரை காத்திருக்காமல் இடஒதுக்கீட்டை உடனே அமல்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post மகளிர் இடஒதுக்கீட்டை உடனே செயல்படுத்தும் வகையில் மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும்: கனிமொழி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kanilinguli ,Dinakaran ,
× RELATED சென்னை – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலுக்குள் மழைநீர்